ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு ஜீ.எல்.பீரிஸ், இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்!

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரின் இல்லத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டார்.

வெளிவிவகார அமைச்சு இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...