ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதன் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...