பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

Date:

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தினரையும் கூட்டாளிகளையும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்தப் போராட்டத்தால் அலரி மாளிகையின் இரு பக்கங்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...