பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: மஹிந்தவுக்கு வாக்கு சீட்டை காண்பித்த சஜித் பிரேமதாஸ!

Date:

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு குறிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாக்குச் சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்களிப்பதும் வாக்குச்சீட்டை காண்பிப்பதும் தவறு என ஆளும் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சார்பில் முதலில் வாக்களித்தார்.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாருக்கு வாக்களித்தோம் என வாக்கு சீட்டை மஹிந்தவுக்கு சஜித் பிரேமதாஷ காண்பித்துள்ளார்.

எனினும் அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு பகிரங்கப்படுத்திய நிலையில், சஜித் பிரேமதாஸ அதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...