பேராசிரியர் எம்.ரி புர்கான் மறைவு!

Date:

இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார்.

பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில் கற்று இறுதிவரை அதன் வளர்ச்சிக்காக அரிய பல பங்களிப்புக்களை செய்தர்.

தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்த அவர் கொன்பிபி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சுற்றுலாத்தூறை மேம்பாட்டுக்கும் அரிய பல பங்களிப்புக்களை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவருடைய பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...