“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” கருத்தரங்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது!

Date:

“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.கல்ப ராஜபக்ஷ, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஷாமலா குமார், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர் திரு.வசந்த முதலிகே ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...