“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” கருத்தரங்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது!

Date:

“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.கல்ப ராஜபக்ஷ, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஷாமலா குமார், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர் திரு.வசந்த முதலிகே ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...