ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதன் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...