இன்று 10 வீதமான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

Date:

நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடளாவிய ரீதியில் 10 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நேற்று பஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40. அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில்,பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பயணம் செய்வது, ஃபுட் போர்டில் பயணம் செய்வது, பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணிகளில் தொங்குவது போன்றவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...