உலக அளவில் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைக்கு..!

Date:

உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைகளுக்கு வந்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெறும் மாம்பழங்கள் நறுமணமுள்ள பழம் என்பதுடன், அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் சுவை காணப்படும்.

அதை அப்படியே ருசிக்கலாம், அல்லது இனிப்பாக, அல்லது சுவையூட்டப்பட்ட லெஸி அல்லது ஐஸ்கிரீம் அல்லது மில்க் ஷேக்கின் சுவையாக இருக்கலாம். ஒவ்வொரு வடிவத்திலும் சிறந்த புத்துணர்ச்சியூட்டும் சுவையை பாகிஸ்தான் மாம்பழங்கள் வழங்குகிறது.

உலகின் சிறந்த மாம்பழங்களை உற்பத்தி செய்வதில் பாகிஸ்தான் 4ஆவது இடத்தில் உள்ளது மற்றும் 200க்கும் மேற்பட்ட வகைகளை வளர்க்கிறது.

சௌன்சா, லாங்ரா, சிந்த்ரி ரூ அன்வர் ரடோல் ஆகியவை மாம்பழ பிரியர்களின் மிகவும் பிரபலமான மற்றும் விருப்பமான வகைகள், அதன் சிறப்பு வாசனை, அமைப்பு மற்றும் இனிப்பு காரணமாகும்.

மாம்பழம் பாகிஸ்தானின் தேசிய பழமாகும், மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் 150,000 தொன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...