‘சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் வருத்தமளிக்கின்றது’

Date:

சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன் இந்த விடயத்தில் முஸ்லிம்களும் அலட்சியமாக இருப்பது இன்னும் வருத்தம்மளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானம், இஸ்லாம் என்ற இரு விடயங்கள் அவர்கள் விடயத்தில் எமக்கு இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் மன சாட்சியோடு நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஓமான் நாட்டின் முப்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...