‘சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் வருத்தமளிக்கின்றது’

Date:

சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன் இந்த விடயத்தில் முஸ்லிம்களும் அலட்சியமாக இருப்பது இன்னும் வருத்தம்மளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானம், இஸ்லாம் என்ற இரு விடயங்கள் அவர்கள் விடயத்தில் எமக்கு இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் மன சாட்சியோடு நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஓமான் நாட்டின் முப்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...