ஜூலை முதல் எரிபொருள் ரேஷன் திட்டம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

ஜூலை முதல் வாரத்தில் இருந்து எரிபொருளுக்கான ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய எந்தவொரு நபரும் குறிப்பிட்ட அளவு எரிபொருளைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மாதாந்தம் தேவையான எரிபொருளில் 60 வீதத்தை ஒருவர் பதிவு செய்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் மீதம் உள்ள எரிபொருளை வேறு நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ரேஷன் முறை சீர்செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...