மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய எரிசக்தி அமைச்சர்!

Date:

எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர்.

பழைய சப்ளையர்கள் முன்வராததால், புதிய விநியோகஸ்தர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர், மண்ணெண்ணெய்யை இனி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...