மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் ஆர்வம்!

Date:

கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதற்கமைய 163,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சில பரிசோதனைகளின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

இந்த இரசாயனங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதோடு இந்த உதவியின் நோக்கம், வரவிருக்கும் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இரசாயனப் பற்றாக்குறையை எளிதாக்குவதாகும்.

மேலும் 37,000 ரூபா பெறுமதியான மற்றொரு இரசாயணப் பொருட்களும் ஆய்வகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...