மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் ஆர்வம்!

Date:

கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதற்கமைய 163,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சில பரிசோதனைகளின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

இந்த இரசாயனங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதோடு இந்த உதவியின் நோக்கம், வரவிருக்கும் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இரசாயனப் பற்றாக்குறையை எளிதாக்குவதாகும்.

மேலும் 37,000 ரூபா பெறுமதியான மற்றொரு இரசாயணப் பொருட்களும் ஆய்வகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...