மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Date:

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மாணவர்களை கூடிய விரைவில் இங்கிலாந்து வீசாவிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பணிக்கு ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

“ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் அதிக விண்ணப்பங்களைப் பெறுவோம், நீங்கள் இப்போதே உங்கள் விண்ணப்பத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்” என்று உயர் ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

விசா விண்ணப்பங்களுக்கான தேவைகள் பின்வருமாறு.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...