விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருடினால் அபராதம்!

Date:

விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது.

விமானத்திலிருந்து சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ Headset, Blanket போன்றவைகளை எடுத்து வந்து விடுகிறார்கள். விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை எடுத்து வருவது சிறை தண்டனை மற்றும் அபராதத் அதற்குரிய செயலாகும்.

(தகவல் : முஹமத் செய்த்)

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...