இன்று இரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ. 40 மற்றும் பிற கட்டணங்கள் ஜூலை 1ம் ஆம் திகதி முதல் அனைத்து பஸ் கட்டணங்களும் 22 வீதமாக அதிகரிக்கப்படும்.

இந்த விலை திருத்தமானது இலங்கை போக்குவரத்து சபை  மற்றும் சாதாரண, அ சொகுசு பஸ் சேவைகள் உட்பட தனியார் பஸ்களுக்கு பொருந்தும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...