கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

Date:

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ (இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்) என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமை தாங்கவுள்ளதுடன் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் (ஒலுவில்) பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் நூல் மதீப்பீடு செய்யவுள்ளார்.

இதேவேளை இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் மூலமாக பார்க்க முடியும். (https://www.facebook.com/naleemiah.institute)

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...