மஹிந்த கஹந்தகமவுக்கு ஜூன் 8 வரை விளக்கமறியல்!

Date:

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகம எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி பின்னர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...