கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

Date:

டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளையின் துணை நிறுவனமான அனர்த்த சுகாதாரம் மற்றும் சூழல் முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு கலாசாரத்துக்கும் அபிவிருத்திக்குமான (MFCD) அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தது.

கொலொன்னாவ மேலதிக பிரதேச செயலாளர்  பனராமன அவர்களால் இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...