பிரதமர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: வஜிர

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும், பதற்றமின்றி நிதானமாக செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...