விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருடினால் அபராதம்!

Date:

விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது.

விமானத்திலிருந்து சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ Headset, Blanket போன்றவைகளை எடுத்து வந்து விடுகிறார்கள். விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை எடுத்து வருவது சிறை தண்டனை மற்றும் அபராதத் அதற்குரிய செயலாகும்.

(தகவல் : முஹமத் செய்த்)

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...