விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருடினால் அபராதம்!

Date:

விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது.

விமானத்திலிருந்து சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ Headset, Blanket போன்றவைகளை எடுத்து வந்து விடுகிறார்கள். விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை எடுத்து வருவது சிறை தண்டனை மற்றும் அபராதத் அதற்குரிய செயலாகும்.

(தகவல் : முஹமத் செய்த்)

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...