வீட்டுத்தோட்டச் செய்கையில் பூச்சிகள், பீடைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாடு தொடர்பான தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

Date:

பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.

இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள எளிய முறையில், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய பல சிகிச்சை முறைகள் உள்ளன.

அது பற்றிய விளக்கங்களை வழங்குவதற்கும் உங்கள் தோட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்குமான நிகழ்ச்சியொன்றை தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

Zoom/Facebook Live வழியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வளவாளர்: ஆர்.எம் ரிஷாபி (விவசாய ஆலோசகர், புத்தளம்)

காலம்: வியாழக்கிழமை 30/06/2022.

நேரம்: இரவு 8.15 மணி.

இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிரோம்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86592528584?pwd=tKecqhemg7zs79cIH-RUMO5Qy_FCWZ.1

Meeting ID: 865 9252 8584
Passcode: 12

Facebook Live Via: https://www.facebook.com/NSC2022

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...