“எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை”: சாலிய பீரிஸ்

Date:

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்து தொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் திருப்தியடைவதால், எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில், சட்டத்தரணியாக கடந்த காலங்களில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நாட்டிற்கும் முக்கியப் பங்காற்ற முடிந்ததாகவும், இந்த இக்கட்டான நேரத்திலும் அந்தப் பணியை தொடர்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

மைத்திரி குணரத்ன, கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி ஆகிய மூன்று முன்னாள் ஆளுநர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியா பீரிஸை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...