‘ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’: சபாநாயகர் அலுவலகம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அந்த கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைப்பார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த 9ஆம் திகதி அறிவித்திருந்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...