காலி முகத்திடல் போராட்ட களத்தில் வசந்த சமரசிங்க மீது தாக்குதல்?

Date:

தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று காலி முகத்திடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அந்த இடத்தை விட்டு வசந்த  சமரசிங்க வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...