காலி முகத்திடல் போராட்ட களத்தில் வசந்த சமரசிங்க மீது தாக்குதல்?

Date:

தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று காலி முகத்திடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அந்த இடத்தை விட்டு வசந்த  சமரசிங்க வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...