கோட்டையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தினால் குறித்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (01) கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

அடக்குமுறை அரசாங்கத்தை வெளியேற வற்புறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திரளான சட்டத்தரணிகள் கலந்து கொண்டதுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள நடைபாதையில் அமர்ந்து பல்வேறு பதாகைகளை ஏந்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...