சுகாதாரத்துறைக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு எதிர்த்து போராட்டம்!

Date:

காலி கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் கொள்வனவு செய்ய வந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘டோக்கன் பெற்றவர்கள் தமக்கு எரிபொருள் வழங்கும் வரையில் வைத்தியர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ எரிபொருள் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இன்று (01) வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...