சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

Date:

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 48 மணித்தியாலங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்கும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...