‘ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’: சபாநாயகர் அலுவலகம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அந்த கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைப்பார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த 9ஆம் திகதி அறிவித்திருந்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...