ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது!

Date:

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படும் என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...