ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்கின்றது தொல்பொருள் திணைக்களம்!

Date:

தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளது.

அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கலாசார மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளை மதிப்பீடு செய்யவுள்ளனர்.

பொலிஸாரின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருட்கள் மற்றும் கலாச்சார சொத்துக்களை வைத்திருக்கவில்லை.

இருப்பினும் பொருட்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு அதில் இல்லாத பொருட்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...