நாளை மக்கள் போராட்டம்: தனியார் பேருந்துகள் இயக்கப்படாது!

Date:

நாளை ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது அதிக எரிபொருள் செலவழிக்கப்படும் என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி கொழும்பில் பாரிய முன்னெச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...