பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் கங்காராமவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கங்காராம விகாரை கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் வேண்டுகோளின் பேரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கடந்த 1 ஆம் திகதியன்று கொழும்பு 2 கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் பல பகுதிகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...