பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்: இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சு!

Date:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹல்டன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார்.

மேலும், பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவருக்கு அறிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா மனித உரிமைகளுக்கு இணங்க உரிய நடைமுறை உட்பட பல பகுதிகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...