புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன!

Date:

பல புகையிரத தொழிற்சங்கங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் உள்ளடங்குகின்றனர்.

இன்று அதிகாலை, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வராததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல தொலைதூர மற்றும் அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை ரயில்வே தொடர்பான பணிகளைச் செய்ய ஊழியர்கள் பற்றாக்குறையால் 22 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலவும் எரிபொருள் நெருக்கடியின் விளைவாக, தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...