லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Date:

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புகார்கள் இருப்பின், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு 1345 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..

இதேவேளை தற்போதுள்ள எரிவாயு வரிசைகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என லிட்ரோ எரிவாயு சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எரிவாயு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் எரிவாயு வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...