நாளைய புனித அரபா தின உரையும் தொழுகையும் முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மத் பின் கரீம் அவர்களால் நிகழ்த்தப்படும்!

Date:

இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல் ஈஸா அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

சவூதி அரேபியாவின் முன்னாள் நீதி அமைச்சரான ஷேக் அவர்கள் மூத்தறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களுல் ஒருவரும், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார்.

உலகின் பிரதான மொழிகளில் குறித்த உரை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படுவதோடு, இம்முறை தமிழ் மொழி மூலமும் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.

வழமைப்போன்று இம்முறையும் புனித அரபா தின நிகழ்வுகள் தொடர்பான நேரலை இலங்கை நேத்ரா தொலைக்காட்சியும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...