ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் இயங்கும்!

Date:

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர்  காமினி சேனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரதம் தொடர்பான தீர்மானத்தை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவே எடுக்க வேண்டுமென ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...