ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் இயங்கும்!

Date:

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர்  காமினி சேனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரதம் தொடர்பான தீர்மானத்தை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவே எடுக்க வேண்டுமென ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...