‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி போராட்டக்காரர்கள் வசம்: ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Date:

தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி) ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி கழகத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் கோரியதாகவும், அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு  அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ​​தொலைக்காட்சி கழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (13) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், முதன்முறையாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...