எரிபொருளை வழங்கினால் நாளை பஸ் சேவையை அதிகரிக்கலாம்: கெமுனு விஜேரத்ன

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை முன்னுரிமை வழங்கினால் நாளை மறுதினம் 50 வீதம் பஸ்களை இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பங்களுக்கு வழங்கும் எரிபொருள் போதுமானதாக இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த வேண்டும்.

மேலும், நாளை எரிபொருள் விடுவிக்கப்பட்டால், தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எங்களிடம் கொடுங்கள் என்றார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களில் அதிகபட்சமாக 15வீத பேருந்துகளை இயக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...