எரிபொருள் பற்றாக்குறையால் பேக்கரிகள் மூடப்படும் அபாயம்!

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் 50சதவீதம் பேக்கரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன, அதுவும் கொள்ளளவு குறைவாக உள்ளது.

மா, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...