கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு!

Date:

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இன்று காலை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டமும், இன்று பிற்பகல் நடைபெறவிருந்த போராட்டக்காரர்களுடனான கட்சித் தலைவர் சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவிருந்தது

இந்த இரண்டு சந்திப்புகளும் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...