கொழும்புக்கு வரும் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டன!

Date:

பிரதமர் அலுவலகத்தின் பணிப்புரைக்கமைய தூர இடங்களிலிருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அதற்கமைய மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...