சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

Date:

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 48 மணித்தியாலங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்கும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...