ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஹிருணிகா ஆர்ப்பாட்டம்!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நேரடி காணொளியில், ஹிருணிகா ஜனாதிபதியை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டு நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

அவருடன் 10க்கும் மேற்பட்டோர் தற்போது கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவு வாயில் அருகே தானும் தன் குழுவினரும் வந்தடைந்ததாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...