ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை ஜூலை 22 வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதே நாளில் நியமிக்கப்பட்ட மற்ற அமைச்சர்கள் பின்வருமாறு,
- சுசில் பிரேம ஜயந்த- கல்வி அமைச்சர்
- டக்ளஸ் தேவானந்த – கடற்றொழில் வளங்கள் அமைச்சர்
- கெஹெலிய ரம்புக்வெல- சுகாதாரத்துறை அமைச்சர்
- பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் –
- மகிந்த அமரவீர- விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
- விஜயதாச – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர்
- ஹரீன் பெர்னாண்டோ- சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர்
- ரமேஷ் பத்திரன- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர்
- பிரசன்ன ரணதுங்க- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
- அலி சப்ரி- வெளிவிவகாரத்துறை அமைச்சர்
- விதுர விக்ரமநாயக- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்
- கஞ்சன விஜேசேகர- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
- நஸீர் அஹகமட்- சுற்றாடற்றுறை அமைச்சர்
- ரொஷான் ரணசிங்க- விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
- மனுஷ நாணயக்கார- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்
- டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
- நளின் பெர்னாண்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்