டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்!

Date:

டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான எரிபொருளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...