தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்!

Date:

நேற்று (ஜூலை 26) இரவு 9:00 மணிக்குள் 4 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 299 பெட்ரோல் நிலையங்களிலும்  ஐ.ஓ.சி 34 பெட்ரோல் நிலையங்களிலும் QR அமைப்பு சோதனை செய்யப்பட்டதாக அவர் தனது ஒரு ட்வீட்டர் தளத்தில் தெரிவித்தார்.

நேற்றிரவு வரை 2,364,434 மோட்டார் சைக்கிள்களும் 723,022 முச்சக்கரவண்டிகளும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...