தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்!

Date:

நேற்று (ஜூலை 26) இரவு 9:00 மணிக்குள் 4 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 299 பெட்ரோல் நிலையங்களிலும்  ஐ.ஓ.சி 34 பெட்ரோல் நிலையங்களிலும் QR அமைப்பு சோதனை செய்யப்பட்டதாக அவர் தனது ஒரு ட்வீட்டர் தளத்தில் தெரிவித்தார்.

நேற்றிரவு வரை 2,364,434 மோட்டார் சைக்கிள்களும் 723,022 முச்சக்கரவண்டிகளும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...