நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளது: தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

Date:

நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் காற்றின் தரம், சத்தம் மற்றும் அதிர்வுகளின் ஒருங்கிணைப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்ததற்கு பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் ஜூலை 12 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி 16 மாவட்டங்கள் பச்சை வகையிலும் மற்ற மூன்று மாவட்டங்கள் மஞ்சள் வகையிலும் இருந்தன.

மஞ்சள் வகை என்பது மாசுக்கள் இருந்தாலும் காற்றின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...